வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனு தொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வேளச்சேரி ஏரியின் மொத்த பரப்பளவு 266 ஏக்கர் எனவும், அதில் 140 ஏக...
பஞ்சாப் மாநிலத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திடக்கழிவு மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும், இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு க...
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பகுதியில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆரோவில் பன...
சென்னை மாம்பலம் கால்வாயில் போடப்பட்ட கட்டுமானக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவைத் தொடர்புடைய ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெறும்படி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழ...
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறை பதிலளிக்குமாற...
காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் முற்றாக தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு, கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு பட்...
மாசு உமிழ்வை குறைத்துக் காட்டும் கருவியை காரில் பொருத்தி, ஏமாற்றியதாக, ஃபோக்ஸ்வேகன், ஆடி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இந்தியாவில் முதல் முறையாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்...